முக்கிய செய்திகள்
கடலில் தவறி விழுந்த இளைஞன் பலி
மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (25) காலை மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இடம் பெற்றிருக்கின்றது.
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பெப்சிகர் பீரிஸ் (வயது-23) என்ற இளைஞன் சக மீனவருடன் நேற்று காலை தாழ்வுபாடு கடலில் கண்ணாடி இழை படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
குறித்த படகினை குறித்த இளைஞரே ஓட்டிச் சென்றுள்ளார்.
இதன் போது குறித்த இளைஞன் படகில் இருந்து திடீரென கடலில் வீழ்ந்துள்ளார்.
உடனடியாக சக மீனவர் காப்பாற்ற முயற்சி செய்ததோடு, சக மீனவர்களுக்கும் தகவல் வழங்கினார்.
விரைந்து வந்த சக மீனவர்கள் கடலில் தேடிய நிலையில் உயிரிழந்த நிலை குறித்து இளைஞன் மீட்கப்பட்டார்.
குறித்த இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியது தவறு
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியமை கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறு எனவும் அந்த ஒப்பந்தம் குறித்து மீள ஆராயப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏ கோல்கியுடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
கேள்வி : சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் போட்டியில் இலங்கை தொடர்புபடுவது எவ்வாறு என கூறுவீர்களா?
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நாம் மத்தியஸ்த நாடாகவே இருக்க விரும்புகின்றோம். அவ்வாறு செய்ய முடியும். அதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன. உலகமயமாக்கல் அரசியலை பொறுத்தவரை இந்து சமூத்திரம் மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
எமது நாடு பூகோள ரீதியில் முக்கிய இடத்தில் உள்ளது. அனைத்து நாடுகளும் இலங்கை கடற்பகுதியை கடந்தே பயணிக்கின்றன. ஆகவே இந்த கடல் மார்கம் முழு உலகிற்கும் திறந்து விடப்பட வேண்டும். ஒரு நாட்டுக்கு மாத்திரம் இந்த மார்க்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆகவே அதிகாரமிக்க அரசாங்கங்களுடன் அதிகார மோதல்களில் ஈடுபட முடியாது.
சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு பெற்றிருந்தாலும் அதன் முழுமையாக கட்டுப்பாட்டை நாம் அந்த நாட்டுக்கு வழங்கவில்லை. குறித்த துறைமுகத்தை கடந்த அரசாங்கம் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியது. சீனா எமது நட்பு நாடு என்றாலும் அபிவிருத்திக்கு அவர்களின் உதவி தேவைப்பட்டாலும் அந்த விடயம் தவறானது. அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதனை கூறுவதற்கு நான் அஞ்சவில்லை.
அந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் அதிர்ப்தியடைந்துள்ளனர். ஒரு வருடம் இரண்டு வருடத்தை பார்காமல் எமது எதிர்காலம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். அதனால் அதனை மீள் பரிசீனனை செய்ய வேண்டும். வணிக நோக்கங்களுக்காக துறைமுகத்தின் ஒரு முனையை வழங்குவது மற்ற விடயமாகும்.
உண்மையை சொன்னால் இந்தியா, சிங்கபூர், ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள்
எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் கூட்டம் ஒன்றை நடத்துமாறு கோரிக்கை
எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றிற்கு வருவதற்கு எதிர்ப்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்திற்குள் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றை நடத்துமாறு...
ஜனாதிபதியின் ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டம்
பாதுகாப்பான நாடொன்றினை உருவாக்கும் நோக்குடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நேற்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் ஆரம்பமான இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின்...
புதியவை
தமிழ் பெயர் பலகை நீக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு
சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளுடன்´ தமிழ் மொழியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பெயர் பலகை ஒன்றை நீக்கிய சம்பவம் தொடர்பில் பானந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
வீதியின் ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த பெயர் பலகை ஒன்றே இவ்வாறு நீக்கப்பட்டிருந்தது.
குறித்த முறைபாடு தொடர்பில் பானந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமான இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நேற்று (25) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலில் தவறி விழுந்த இளைஞன் பலி
மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (25) காலை மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இடம் பெற்றிருக்கின்றது.
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பெப்சிகர் பீரிஸ் (வயது-23) என்ற இளைஞன் சக மீனவருடன் நேற்று காலை தாழ்வுபாடு கடலில் கண்ணாடி இழை படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
குறித்த படகினை குறித்த இளைஞரே ஓட்டிச் சென்றுள்ளார்.
இதன் போது குறித்த இளைஞன் படகில் இருந்து திடீரென கடலில் வீழ்ந்துள்ளார்.
உடனடியாக சக மீனவர் காப்பாற்ற முயற்சி செய்ததோடு, சக மீனவர்களுக்கும் தகவல் வழங்கினார்.
விரைந்து வந்த சக மீனவர்கள் கடலில் தேடிய நிலையில் உயிரிழந்த நிலை குறித்து இளைஞன் மீட்கப்பட்டார்.
குறித்த இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியது தவறு
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியமை கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறு எனவும் அந்த ஒப்பந்தம் குறித்து மீள ஆராயப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏ கோல்கியுடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
கேள்வி : சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் போட்டியில் இலங்கை தொடர்புபடுவது எவ்வாறு என கூறுவீர்களா?
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நாம் மத்தியஸ்த நாடாகவே இருக்க விரும்புகின்றோம். அவ்வாறு செய்ய முடியும். அதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன. உலகமயமாக்கல் அரசியலை பொறுத்தவரை இந்து சமூத்திரம் மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
எமது நாடு பூகோள ரீதியில் முக்கிய இடத்தில் உள்ளது. அனைத்து நாடுகளும் இலங்கை கடற்பகுதியை கடந்தே பயணிக்கின்றன. ஆகவே இந்த கடல் மார்கம் முழு உலகிற்கும் திறந்து விடப்பட வேண்டும். ஒரு நாட்டுக்கு மாத்திரம் இந்த மார்க்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆகவே அதிகாரமிக்க அரசாங்கங்களுடன் அதிகார மோதல்களில் ஈடுபட முடியாது.
சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு பெற்றிருந்தாலும் அதன் முழுமையாக கட்டுப்பாட்டை நாம் அந்த நாட்டுக்கு வழங்கவில்லை. குறித்த துறைமுகத்தை கடந்த அரசாங்கம் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியது. சீனா எமது நட்பு நாடு என்றாலும் அபிவிருத்திக்கு அவர்களின் உதவி தேவைப்பட்டாலும் அந்த விடயம் தவறானது. அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதனை கூறுவதற்கு நான் அஞ்சவில்லை.
அந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் அதிர்ப்தியடைந்துள்ளனர். ஒரு வருடம் இரண்டு வருடத்தை பார்காமல் எமது எதிர்காலம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். அதனால் அதனை மீள் பரிசீனனை செய்ய வேண்டும். வணிக நோக்கங்களுக்காக துறைமுகத்தின் ஒரு முனையை வழங்குவது மற்ற விடயமாகும்.
உண்மையை சொன்னால் இந்தியா, சிங்கபூர், ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள்
எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் கூட்டம் ஒன்றை நடத்துமாறு கோரிக்கை
எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றிற்கு வருவதற்கு எதிர்ப்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்திற்குள் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றை நடத்துமாறு...
ஜனாதிபதியின் ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வேலைத்திட்டம்
பாதுகாப்பான நாடொன்றினை உருவாக்கும் நோக்குடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நேற்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் ஆரம்பமான இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின்...
நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இன்று நாட்டின் அணைவருக்கும் ஜனாதிபதி ஒருவரே. நாங்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் ஜனாதிபதி என்பவர் அணைவருக்கும் பொதுவானவரே. எனவே இந்த நாட்டு மக்கள் அணைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. அதனை அவர் சரியாக செய்வார்...